எனக்கு இன்றும் ஞாபகம்
இருகின்றது முதன் முதலில் என்னை தமாஷாக கேலி செய்து முக புத்தகத்தில்
பேசியது , அது இன்று வரை தொடர்வது என்பது வேறு :). சரோ வும் சரி அவன்
மனைவி ரேணுவும் சரி அவர்கள் இருவரும் நட்பிற்கு காட்டும் அன்பிற்கு ஈடு
இணையே கிடையாது. அவர்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை விட அவர்கள்
நட்பிற்கு காட்டும் நெருக்கம் அதிகம். சரோ விடம் மட்டுமே நான் கண்டேன்
அந்த புரிதலுடன் கூடிய நட்பு. யாரையும் நோகடிக்காத குணம் , பேச்சு இவை
இருண்டுமே அவனிடம் உள்ள பல சிறப்புகளில் ஒன்று . சரோ நீ வெளி நாட்டில்
(அமெரிக்க ) வாழ்ந்தாலும் எங்கள் கூடவே இருப்பதாகவே தான் என்ன தோன்றுகிறது.
சரோ நீ இங்கு வந்த பொழுது நாம் அடித்த கொண்டாட்டம் தான் எத்தனை எத்தனை ,
அனால் நீ வந்து திரும்பி செல்லும் பொழுது ஏனோ எங்களுக்கு சொல்லமுடியாத ஒரு
துக்கம் தொண்டையை அடைக்கும். நீ கிளம்பும் பொழுது போகதே டா என்று சொல்லும்
பொழுது சிறு பிள்ளை தனமாக இருந்தாலும் உள்ளத்தில் இருந்து வரும் உண்மையான
வார்த்தை அது. சமுக வலைத்தளம் முலமாக தூய்மையான நட்ப்புகள் கூட கிடைக்குமா
என்று நம் வட்டத்தை பார்த்து வியந்தவர்கள் உண்டு. சரோ உனக்கு ஞாபகம்
இருக்கும் இன்று எண்ணுகிறேன் , இரவில் நாம் மைகேல் சுவரில் கண்டதை எழுதி
அவன் போன் ஹாங் ஆகுற அளவுக்கு அடித்த அரட்டைகள் , அடுத்தநாள் காலையில் அவன்
போன் பார்த்து ஷாக் ஆகி நம் அனைவரையும் அன்பாக திட்டுவதும் ,உள்ள
டப்பியில் பேசி வைத்து வெளியில் நம் மற்ற சுவற்றில் எத்தனை கேலியாகவும்
கிண்டாலகவும் எழுதி இருப்போம், இபோழுது நம் வட்டத்தை சார்ந்தவர்கள் மிகவும்
பிஸியாகி விட்டார்கள் அந்த அளவுக்கு பேசுவதற்கு இப்பொழுது யாருக்கும்
நேரம் இல்லை ,என்ன தான் புது நட்ப்புகள் சேர்ந்தாலும் நாம் அனைவரும் ஒருவர்
மேல் ஒருவர் வைத்து இருக்கும் பாசமும் நேசமும் என்றும் குறைந்தது இல்லை
.சரோ நீ ,ரேணு, நான் ,ரம்யா ,பாலா ,மைகேல் இது சிறு வட்டமாக இருந்த பொழுது
இருந்த சந்தோஷம் இன்று வட்டம் பெரிதாகியதலோ அல்லது நேரமின்மை காரனாமாகவோ
அந்த சந்தோஷ தருணங்கள் இப்பொழுது இல்லை . அந்த நாட்கள் திரும்பி வருமா சரோ
?
நான் இப்பொழுது சற்று முன்னர் உனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல
உன்னிடம்
தொலை பேசியில் பேசினேன், பேசியது கொஞ்சம் நேரமாக இருந்தாலும் மனம் விட்டு
சிரித்தேன் , அதுவும் நான் வாய்ஸ் ரெகார்டரில் பேசியது உனக்கு உன் போன் (
உன்ன மாதிரியே )மொழி மாற்றம் செய்ததை நீ சொன்ன விதம் என்னால் சிரிப்பை
அடக்க முடியவில்லை . நீ வாய திறாந்தாலே நகைச்சுவை (மற்றவர்களை கலாய்ப்பது)
ஊற்று அப்புடியே வரும். நான் இரண்டு நாள் முக புத்தகம் வரவில்லை என்றால்
நீ உடனே அங்கிருந்து தொலை பேசியில் என்னை அழைத்து என்ன எது என்று
விசாரிப்பது ,"என்னடி தலைவலியா? இல்ல பின் முதுகு வலியா? என்று நீ அக்கறை
உடன் கேட்கும் பொழுது நான் கலங்கியது உண்டு.ஒவ்வொரு முறை நீ தொலை பேசியில்
பேசி முடித்து வைக்கும் பொழுது நீயும் சரி ரேணு வும் சரி "love u " அண்ட்
"miss u டி" என்று சொல்லி நீங்கள் போன் வைக்கும் பொழுது அந்த ஆழமான
பாசத்தின் வெளிபாடு யாருக்கும் சொல்லி புரிய வைக்க முடியாது. மனசார நிஜம்மா
சொல்றேன் நீ , ரேணு , பசங்க நல்ல இருக்கணும் டா. :)
இந்தசெய்தியைமுகபுத்தகத்தில்சகோதரர்வசந்த்அவர்களுடன்இணைந்து முக புத்தகத்தில் நிலை தகவல்கள் போட்டஉடன்பலநுற்றுகனக்கானநண்பர்கள்ரத்ததானம்செய்யமருத்துவமனைக்குவந்தார்கள், நானும்இரத்தம்அந்தசிறுவனுக்காககொடுக்கலாம்என்றுஎண்ணிரத்தவங்கியில்உள்ளமருத்துவரைஅணுகினேன்அப்பொழுதுதான்எனக்குபலவிஷியங்கள்எனக்குதெரியவந்தது.அதாவது
4.சாதாரணமாகரத்ததானம்செய்யும்பொழுது 350 m l இரத்தம்மட்டுமேஎடுப்பார்கள்ஆனால்உறைஅணுக்களைமட்டும்தானம்கொடுக்கும்பொழுதுவெறும் 300 ml இரத்தம் மட்டுமேஎடுத்துஉறைஅணுக்களைபிரித்துஎடுத்தவுடன்இரத்தம்மீண்டும்உடலுக்குள்சென்றுவிடும்.
5.இதற்கும்ரத்ததானம்போல்தான்நம்எடை 60 kg மேலஇருக்கவேண்டும்.
"நெருஞ்சி" திரு .காலகாலன் அவர்கள் எழுதிய கவிதை தொகுப்பு நூல். எழுத்தாளர் அவர்கள் இந்த நூல் வெளியிட்ட நாள் அன்றே நீங்கள் தான் இந்த நூலுக்கு விமர்சனம் எழுத வேண்டும் என்று அன்பு கட்டளையிட்டார். சகோதரன் டிஸ்கவரி புக் பலேஸ் வேடியப்பன் அவர்கள் இந்த விமர்சனத்தை தனக்கு தெரிந்த பத்திரிக்கையில் போடுகிறேன் இன்று சொன்னார் , நானும் எழுதி கொடுத்து வெகு நாட்கள் ஆகி விட்டது ஆனால் இன்னும் எந்த பத்திரிக்கையிலும் வந்ததாக தெரியவில்லை.அதனால் கொஞ்சம் விரிவாக இங்கு எழுதுகிறேன் இந்த "நெருஞ்சி" கவிதை தொகுப்பு நூலை எனது பார்வையில் இருந்து.
வறுமைஒன்றேநாய்களுக்கும்சாலையோரசிறுவர்களுக்கும்ஒற்றுமையானஒரேவிஷயம். இப்புடிநிறையபேர்இருப்பதுதெரியாமல்நாம்காசுகொடுத்துவாங்கும்உணவைகூட வயிறு நிறைந்தால்மிச்சத்தைவைத்துவிடுகிறோம், அன்பர்களேநாம்அவர்களுக்குபெரிதாகஏதும்செய்யாவிட்டாலும்பரவாயில்லைமிச்சம்வைக்கும்உணவைபோட்டாலும்மடித்துஇதுபோல்வறுமையில்வாடுபவர்களுக்குகொடுத்துஉதவுங்கள், அரை வயிறேனும் நிறைந்தசந்தோஷத்தில்அவர்கள்இருப்பார்கள்.
பெண்சிசுக்கொலைஇன்றும்பல்வேறுமூளைகளில்நடந்துகொண்டுதான்இருகின்றது, எத்தனை விழிப்புணர்வுஉண்டாக்கினாலும்நடந்துகொண்டுஇருக்கின்றவிஷயம்இது. இந்தவிஷியத்தில்கவிஞர்கண்டித்தேஎழுதிஇருகின்றார்