tag:blogger.com,1999:blog-8147531743454576003.post2731145942198700670..comments2023-04-03T07:47:06.333-07:00Comments on Thamaasu: நன்றிகள் பலkayalhttp://www.blogger.com/profile/05363164438397040512noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8147531743454576003.post-42798925025011690002011-03-09T08:49:16.616-08:002011-03-09T08:49:16.616-08:00உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா மேடம்?உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா மேடம்?விஜி செந்தில்https://www.blogger.com/profile/00893833914208052768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8147531743454576003.post-89746649113365819212011-03-09T01:26:32.449-08:002011-03-09T01:26:32.449-08:00FaceBook க்கினை சரியாகப் பயன்படுத்துபவர்களில் நீங்...FaceBook க்கினை சரியாகப் பயன்படுத்துபவர்களில் நீங்களும் ஒருவர்... உங்கள் நண்பர்களும் அப்படியே... வாழ்த்துகள்... கூடவே படிச்சவேன்..ஒண்ணாவே வேல பாக்குறவேன்... சொந்தக்காரேன்... இப்படி அத்தனபேரும் நம்மள எப்படா கவுப்பாய்ங்கனு பயந்துக்கிட்டே இருக்கிற உலகில... Facebook மூலம மட்டுமே நட்பாகி ஒருத்தருக்கொருத்தர் இவ்வளவு உதவியா இருக்காங்கன்னா அது உண்மையிலேயே பாரட்டப்பட வேண்டிய விஷயம்தான்... உங்கள் நட்பு வட்டம் விரியட்டும், அதில் நானும் ஒரு சிறு புள்ளியாய் இருப்பதில் மகிழ்ச்சியே...Vijayhttps://www.blogger.com/profile/10690424963668229380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8147531743454576003.post-84495496542314418852011-03-08T22:18:11.240-08:002011-03-08T22:18:11.240-08:00நட்பில் கிடைத்த உன்னத உறவுகள் பற்றி மிக அருமையாக எ...நட்பில் கிடைத்த உன்னத உறவுகள் பற்றி மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள்<br />கயல்.வாழ்த்துகள் .....shanthi Abehttps://www.blogger.com/profile/05584448472396598585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8147531743454576003.post-90295214637978559102011-03-08T21:47:39.711-08:002011-03-08T21:47:39.711-08:00lovely...keep writing, Kayal :)lovely...keep writing, Kayal :)Geetha Narayananhttps://www.blogger.com/profile/09902663555709116936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8147531743454576003.post-64296933056516769422011-03-08T09:30:20.304-08:002011-03-08T09:30:20.304-08:00கண்கள் பனிக்க எழுதறேன் கயல். என்றும் நட்புகளோடு மக...கண்கள் பனிக்க எழுதறேன் கயல். என்றும் நட்புகளோடு மகிழ்வாய் இருக்க வாழ்த்துகள்.<br />சக வலைப்பதிவராய் எனது கயலும்.மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8147531743454576003.post-1975726125671135332011-03-08T08:44:48.409-08:002011-03-08T08:44:48.409-08:00அன்புள்ள இதயம் என்று சிலர் சொற்களால் காண்பித்து
வா...அன்புள்ள இதயம் என்று சிலர் சொற்களால் காண்பித்து<br />வார்த்தை என்ற அளவிலும் ..<br />தங்களது வேண்டுதல் கொள்கை என்று அப்பட்ட<br />பொய்களைச் சொன்னவர்களில் நான் அன்பு இழந்த போது என் அன்பான உணர்வுகளை மதித்ததும் என் கவலைகளை உடைத்தெறிந்த எனது சித்தி என்று அழைக்கும் விழிச்சித்தியும் அன்பு என்ற பொருளுடன்.<br />வாழும் அண்ணாவும் இனி ஒரு உதாரண அன்புள்ள இதயங்கள் என்றதாய்..<br /><br />என்றும் மென்மையான பெண்மை மனமே..<br />தாய்மை அவள் ஆயிரம் கோபக்காரணங்கள் சாட்டினாலும் பெண் உன்னதமான அன்பு..<br /><br />என்றும் மகளீர் தினத்தை மனமாற இன்முகத்துடன்<br />மகிழ்ச்சிகள் அடைந்து விடுதலை பெற்று என்றும் வாழ என் இறைவன் வரம் கொடுக்கப்பிரார்த்திக்கின்றேன்.<br /><br />இப்படிக்கு ..<br />உங்கள் தம்பி..<br />யாழ்பாணம்.<br />.யாழகிலன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8147531743454576003.post-10316719563852350882011-03-08T08:38:11.831-08:002011-03-08T08:38:11.831-08:00This comment has been removed by the author.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8147531743454576003.post-75405352469785061012011-03-08T07:54:41.696-08:002011-03-08T07:54:41.696-08:00This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/10131372390825935886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8147531743454576003.post-81806184894555872032011-03-08T07:37:11.562-08:002011-03-08T07:37:11.562-08:00நன்றி பாலு அண்ணாநன்றி பாலு அண்ணாkayalhttps://www.blogger.com/profile/05363164438397040512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8147531743454576003.post-67071115050129381782011-03-08T07:29:13.411-08:002011-03-08T07:29:13.411-08:00செல்வா அண்ணா உங்களுக்கு நன்றி என்ற ஒரு வார்த்தை பத...செல்வா அண்ணா உங்களுக்கு நன்றி என்ற ஒரு வார்த்தை பத்தாது :)<br />@மில்லு உண்மை தான் மச்சி , அது தலைப்பு மாத்த தெரியல ,அடுத்த தடவ மாறி வரும்<br />@நன்றி அணைத்து அக்காகளுக்கும் :)<br />@அன்புச்சு :)<br />@நன்றி காவேரி அண்ணா <br />@தமிழ் அக்கா நிக் எனக்கு அப்பா மாதிரி :-pkayalhttps://www.blogger.com/profile/05363164438397040512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8147531743454576003.post-35814426685321320792011-03-08T07:21:43.760-08:002011-03-08T07:21:43.760-08:00அனைவருக்கும் வணக்கம் .. ! சகோதரன் அன்பு சொல்வது போ...அனைவருக்கும் வணக்கம் .. ! சகோதரன் அன்பு சொல்வது போல .. ஆண் பெண் நட்பை புரிந்து கொள்ளாதவர்களின் சொல்லும் சொல்லுக்கு ..நாம் மதிப்பு அளிக்கத் தேவையில்லை என்பதே என் கருத்தும் ..! <br />எனக்கும் ..முகநூலிலே ..முகம் பார்த்து அறியாத சகோதரிகள் உண்டு , அவர்கள் காட்டும் அன்பு ,பாசம் ..என்னை சில நேரம் அழ வைத்துவிடும் .. !இந்த தூய்மையான அன்பு ..பாசமான அன்பு எனக்கு என் வாழ் நாள் முழுவதும் என் சகொதரிகளிடமிருந்து கிடக்க வேண்டுமாய் ..வேண்டுகிறேன் ! .."மகளிர் தின நல்வாழ்த்துக்கள்"<br />வாழ்க வளமுடன் ..!ஒப்பிலான் மு.பாலுhttps://www.blogger.com/profile/07813098990650518886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8147531743454576003.post-81876892054506614112011-03-08T06:12:16.415-08:002011-03-08T06:12:16.415-08:00கயல் அன்பு கலக்குறீங்க..
அக்காவின் அன்பு உங்கள் இ...கயல் அன்பு கலக்குறீங்க..<br /><br />அக்காவின் அன்பு உங்கள் இருவருக்கும்..:)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8147531743454576003.post-26380170606313861902011-03-08T05:14:32.634-08:002011-03-08T05:14:32.634-08:00thq u ammu , dear friends thx a lotthq u ammu , dear friends thx a lotEntrepreneur Indiahttps://www.blogger.com/profile/01594887540255992535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8147531743454576003.post-34958437404781569032011-03-08T04:53:57.092-08:002011-03-08T04:53:57.092-08:00அருமை கயல்... செல்வா அண்ணன் அப்படித்தான்.. நீ சொல்...அருமை கயல்... செல்வா அண்ணன் அப்படித்தான்.. நீ சொல்ல வந்ததை அருமையா எழுதியிருக்கம்மா... சகோதரன் அன்புவை பற்றி கேட்ப்பதற்க்கு மிகவும் பொறாமையாக இருக்குது... நமக்கு இப்படி ஒருவர் இல்லையே என்று... நல்ல நாள்ல எழுதத் துடங்கிய கயலுக்கு வாழ்த்துக்கள் !!!Mythili (மைதிலி )https://www.blogger.com/profile/17570404087298313213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8147531743454576003.post-44106252421875148802011-03-08T02:44:25.817-08:002011-03-08T02:44:25.817-08:00தங்கை கயல்,
வலைப் பூக்கள் உலகிற்கு உன்னை அன்புடன் ...தங்கை கயல்,<br />வலைப் பூக்கள் உலகிற்கு உன்னை அன்புடன் வரவேற்கிறேன்.<br /><br />சகோதரன் அன்பு, எல்லோருக்கும் பிடித்தமானவன். இதைப் படித்தவுடன், அவனை எனக்கு இன்னும் அதிகமாக பிடிக்க ஆரம்பித்துவிட்டது.ISR Selvakumarhttps://www.blogger.com/profile/14300588444783576838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8147531743454576003.post-50200199101467915682011-03-08T02:06:35.608-08:002011-03-08T02:06:35.608-08:00அருமை டாஅருமை டாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8147531743454576003.post-51796981618707977312011-03-08T02:03:40.987-08:002011-03-08T02:03:40.987-08:00nic enga kayalnic enga kayalதமிழ்ச்செல்விhttps://www.blogger.com/profile/03248863794014043062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8147531743454576003.post-68612351885803736522011-03-08T01:03:35.407-08:002011-03-08T01:03:35.407-08:00அன்பு தோழியின் ...அன்புக்குள் நானும் இருப்பதில் அள...அன்பு தோழியின் ...அன்புக்குள் நானும் இருப்பதில் அளவில்லா சந்தோசம்....ஒரு சந்தேகம்......!!!! நீ சொல்லுறது எல்லாம் உண்மையா !!!சும்மா காமெடி பண்ணலையே .....( தலைப்பு thamaasu...nu இருக்குல்ல அதுதான் கேட்டேன் !!!) சூப்பர் மச்சி !!!we too proud of u ma dear ....miller paulhttps://www.blogger.com/profile/17246865740028165642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8147531743454576003.post-71987725512133595882011-03-07T23:04:54.950-08:002011-03-07T23:04:54.950-08:00அன்பின் கயல், உன் புதிய முயற்சியான வலைப்பூக்கு வாழ...அன்பின் கயல், உன் புதிய முயற்சியான வலைப்பூக்கு வாழ்த்துகள். முதல் பதிவும் அருமை. வாழ்த்துகள். <br /><br />உன் இயல்பான நடை நன்றாக இருக்கிறது. நிறைய எழுத வேண்டும். <br /><br />””எல்லாப்புகழும் இண்டர்நெட்டுக்கே””butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8147531743454576003.post-68661664687459142132011-03-07T23:03:38.481-08:002011-03-07T23:03:38.481-08:00செல்வாண்னே , உங்களுக்கு , உங்கள் நட்புக்கு ராயல் ச...செல்வாண்னே , உங்களுக்கு , உங்கள் நட்புக்கு ராயல் சல்யூட்.Ganesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8147531743454576003.post-77248268788635531692011-03-07T23:01:42.694-08:002011-03-07T23:01:42.694-08:00கயல், ரொம்ப பெருமையா இருக்குடா.
அன்பு , உனக்கும் ...கயல், ரொம்ப பெருமையா இருக்குடா.<br /><br />அன்பு , உனக்கும் என் வாழ்த்துக்கள். அருமைடா..Ganesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8147531743454576003.post-64452009026521482322011-03-07T22:48:32.481-08:002011-03-07T22:48:32.481-08:00எந்த எதிர்பார்ப்பும் இன்றி பழகுபவர், மற்றவர்களின் ...எந்த எதிர்பார்ப்பும் இன்றி பழகுபவர், மற்றவர்களின் திறமையை கண்டறிந்து அவர்களை வெளியில் கொண்டுவருபவர், ஒரு ஈகோ இல்லாத மனிதர் .எனக்கு எதாவுது மனகஷ்டம் என்றாலோ அல்லது ஒரு ஆலோசனை வேண்டும் என்றாலோ முதலில் அவரிடம் தான் கேட்பேன் பேசுவேன்.மொத்தத்தில் எனக்கு ஒரு சொந்த சகோதரன் இல்லாத குறையை தீர்த்து கொண்டு இருப்பவர். அவரை காட் பாதர் என்றும் சொல்லலாம், ஐ லவ் யு அண்ணா :).<br /><br /><br />...cho chweet! We love You, annaa!!!!!!! You are a great inspiration to us.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com